258
கரூர் அருகே ஆண்டான் கோவில் புதூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர். நேற்று மாலை விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பாத நி...

276
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே 3 கிராமங்களுக்கு பொதுவான கிணற்றிலிருந்து ஒரு கிராமத்திற்கு மட்டும் தனியாக குடிநீர் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற இரண்டு கிராம மக்கள் போராட்டம் நடத்...

1669
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்தில் உள்ள ...

1439
தூத்துக்குடியில் வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்ற 70 வயது மூதாட்டி ஒருவர், தவறி கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர். மேல அலங...

2404
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும்போது பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி எதிர்பாராமல் வெடித்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால் என்பவர் தனக்க...

2382
தாய்லாந்தில், 42 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 19 மாத பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. மியான்மர் எல்லை அருகே உள்ள தக் மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண...

3703
மத்தியப் பிரதேசம் மாநிலம் பெட்டுல் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 8 வயது சிறுவனை மீட்க 60 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். மூன்று நாட்களாக தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன...



BIG STORY